Ummai Vittu Dooram Lyrics Songs உம்மை விட்டு தூரம்
உம்மை விட்டு தூரம்
Lyrics
உம்மை விட்டு தூரம்
விலகி நான் சென்ற நேரம்
எனக்காய் காத்திருந்த அன்பு பெரியதே
விட்டு விலகும் நேரம்
இடறி நான் விழுந்த போதும்
என்னை தாங்கிக் கொண்ட கிருபை பெரியதே
அதுவே மீண்டும் என்னை இழுத்து வந்ததே
இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும் -2
உந்தன் அன்பை நான் பாட வேண்டும்
உந்தன் மார்பில் நான் சாய வேண்டும்
உந்தன் சித்தம் செய்து வாழ வேண்டும்
முடிவில்லா உம் சமூகம் சேர வேண்டும்
இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும் -2
Details
- Numeric ID
- 500
- Song ID
- ummai-vittu-dooram-lyrics-songs-ppt-chords
- Views
- 1
- Downloads
- 1