Lyrics
உம்மை விட்டு தூரம் போக மாட்டான்
உம் அன்பை விட்டு விலகி ஓடிட மாட்டான்
கோரா சிலுவையில் யாவும் சகித்தீர்
அதை நான் மறந்திட மாட்டான்
அன்பே உயிரே எனக்காக ஜீவன் தந்தீரே
ஆயுள் காலமெல்லாம் உமக்காக வாழுவேன்
1. பாசக்கரத்தால் என்னை தூக்கினீரே
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
கரத்தை பிடித்து கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினீரே
2. புழுதியில் இருந்தென்னை தூக்கினீரே
குப்பையில் இருந்தென்னை உயர்த்தினீரே
பிரபுக்களோடு ராஜாக்களோடும்
உயரங்களில் என்னை உட்கார செய்தீர்
3. பெருமூச்சில் சத்தத்தை நீர் கெட்டீரே
விரைந்தோடி வந்து உதவினீரே
ஓங்கிய புயத்தால் பலத்த கையினால்
அடிமை என்னை விடுவித்தீரே
Details
- Numeric ID
- 3306
- Song ID
- ummai-vittu-thooram-poga-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0