Lyrics
உன் தேவனின் கட்டளையை
செய்ய கவனமாய் இருந்திட்டால்
அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால்
உன்னை ஆசீர்வதிப்பாரேன்
பட்டணம் வெளியிலும்
உன் கர்ப்பத்தின் கனிகளில்
உன் நிலம் வீடு மந்தைகளில்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
2.உன் கூடையும் மாதொட்டியும்
உன் போக்கிலும் வரத்திலும்
உன் கையின் எல்லா வேலைகளில்
உன்னை ஆசீர்வதிப்பாரே
3. கடன் வாங்காமல் கொடுப்பாயே
வாலாகாமல் தலையாவாய்
கீழாகாமல் மேலாவாய்
இது கர்த்தரின் அனுக்கிரகம்
4. பரிசுத்த ஜனமாக - உன்னை
என்றென்றும் நிறுத்துவார்
ஜனம் உன்னைப் பயப்பட
கர்த்தர் நாமத்தை அருளுவார்
Details
- Numeric ID
- 1671
- Song ID
- un-devanin-kattalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0