Lyrics
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள் – 2
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய் – 2
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
உன்னையும் உடுத்துவார்
உன்னதர் அவரே
என்பது நிச்சயமே – 2
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
கவலைப்படாதே கலங்கி நில்லாதே
பயந்து விடாதே திகைத்து நில்லாதே
தளர்ந்து விடாதே உயர்ந்தவர்
உன்னைக் காப்பார்
சத்துரு வருவான் விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் சோதனை தருவான்
எதிர்த்து நின்றால் ஓடியே போவான்
என்னத்தைப் புசிப்போம்? என்னத்தைக் குடிப்போம்?
என்றே புலம்பிடாதே
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
--- பிரச்சனை ---
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
--- பிரச்சனை ---
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள் – 2
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய் – 2
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
உன்னையும் உடுத்துவார்
உன்னதர் அவரே
என்பது நிச்சயமே – 2
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
கவலைப்படாதே கலங்கி நில்லாதே
பயந்து விடாதே திகைத்து நில்லாதே
தளர்ந்து விடாதே உயர்ந்தவர்
உன்னைக் காப்பார்
சத்துரு வருவான் விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் சோதனை தருவான்
எதிர்த்து நின்றால் ஓடியே போவான்
என்னத்தைப் புசிப்போம்? என்னத்தைக் குடிப்போம்?
என்றே புலம்பிடாதே
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
--- பிரச்சனை ---
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
--- பிரச்சனை ---
Unakkul Iruppavar Uyarnthavar Enrar lyrics songs, Unakkul Iruppavar Uyarnthavar Enrar
lyrics,Unakkul Iruppavar Uyarnthavar Enrar Lyrics Song Chords PPT -உனக்குள் இருப்பவர்
Unakkul iruppavar uyarnthavar endraar
Unmaiyai unarndhu kol
Aala pirandhitta raja neethaan
Enbathai unarndhu kol – 2
Avarudan unnai ezhumbach seidhaadhal
Unnathangalile amara seidhaadhal
Adhigaaram unakku arulappattadhal
Anudhinam kalithiduvaai – 2
Kaatu pushpathai uduthiyavar avar
Enbathai maranthidaathe
Unnaiyum uduthuvaar
Unnathar avare
Enbathu nischayame – 2
Pratchanai ondru sollidum
Vedam innondru mozhindhidum
Undhan viswasam vendridum
Undhan arikkai nadanthidum
Kavalai padathe kalangi nillathe
Bayandhu vidathe thigaithu nillathe
Thalarndhu vidathe uyarnthavar
Unnai kaappaar
Sathuru varuvaan vizhungida varuvaan
Thandhiram purivaan sodhanai tharuvaan
Ethirthu nindraal odiye povaan
Ennathai pusippom? ennathai kudippom?
Endre pulambidaathe
Kartharin raajyam neethiyai thedinaal
Ellam kooda varum
Vaanathu paravaigal vidhaippathum aruppathum
Serppathum illaiye
Patchiyai poshikkum Devan nichayam
Unnaiyum poshippaar
Unakkul iruppavar uyarnthavar endraar
Unmaiyai unarndhu kol
Aala pirandhitta raja neethaan
Enbathai unarndhu kol – 2
Avarudan unnai ezhumbach seidhaadhal
Unnathangalile amara seidhaadhal
Adhigaaram unakku arulappattadhal
Anudhinam kalithiduvaai – 2
Kaatu pushpathai uduthiyavar avar
Enbathai maranthidaathe
Unnaiyum uduthuvaar
Unnathar avare
Enbathu nischayame – 2
Pratchanai ondru sollidum
Vedam innondru mozhindhidum
Undhan viswasam vendridum
Undhan arikkai nadanthidum
Kavalai padathe kalangi nillathe
Bayandhu vidathe thigaithu nillathe
Thalarndhu vidathe uyarnthavar
Unnai kaappaar
Sathuru varuvaan vizhungida varuvaan
Thandhiram purivaan sodhanai tharuvaan
Ethirthu nindraal odiye povaan
Ennathai pusippom? ennathai kudippom?
Endre pulambidaathe
Kartharin raajyam neethiyai thedinaal
Ellam kooda varum
Vaanathu paravaigal vidhaippathum aruppathum
Serppathum illaiye
Patchiyai poshikkum Devan nichayam
Unnaiyum poshippaar
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
Unakkul iruppavar uyarnthavar endraar
Unmaiyai unarndhu kol
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள்
Aala pirandhitta raja neethaan
Enbathai unarndhu kol
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
Avarudan unnai ezhumbach seidhaadhal
Unnathangalile amara seidhaadhal
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய்
Adhigaaram unakku arulappattadhal
Anudhinam kalithiduvaai
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
Kaatu pushpathai uduthiyavar avar
Enbathai maranthidaathe
உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே
என்பது நிச்சயமே
Unnaiyum uduthuvaar Unnathar avare
Enbathu nischayame
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
Pratchanai ondru sollidum
Vedam innondru mozhindhidum
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
Undhan viswasam vendridum
Undhan arikkai nadanthidum
கவலைப்படாதே கலங்கி நில்லாதே
பயந்து விடாதே திகைத்து நில்லாதே
Kavalai padathe kalangi nillathe
Bayandhu vidathe thigaithu nillathe
தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார்
Thalarndhu vidathe uyarnthavar unnai kaappaar
சத்துரு வருவான் விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் சோதனை தருவான்
Sathuru varuvaan vizhungida varuvaan
Thandhiram purivaan sodhanai tharuvaan
எதிர்த்து நின்றால் ஓடியே போவான்
Ethirthu nindraal odiye povaan
என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம்
என்றே புலம்பிடாதே
Ennathai pusippom ennathai kudippom
Endre pulambidaathe
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
Kartharin raajyam neethiyai thedinaal
Ellam kooda varum
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
Vaanathu paravaigal vidhaippathum aruppathum
Serppathum illaiye
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
Patchiyai poshikkum Devan nichayam
Unnaiyum poshippaar
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
Unakkul iruppavar uyarnthavar endraar
Unmaiyai unarndhu kol
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள்
Aala pirandhitta raja neethaan
Enbathai unarndhu kol
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
Avarudan unnai ezhumbach seidhaadhal
Unnathangalile amara seidhaadhal
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய்
Adhigaaram unakku arulappattadhal
Anudhinam kalithiduvaai
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
Kaatu pushpathai uduthiyavar avar
Enbathai maranthidaathe
உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே
என்பது நிச்சயமே
Unnaiyum uduthuvaar Unnathar avare
Enbathu nischayame
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
Pratchanai ondru sollidum
Vedam innondru mozhindhidum
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
Undhan viswasam vendridum
Undhan arikkai nadanthidum
கவலைப்படாதே கலங்கி நில்லாதே
பயந்து விடாதே திகைத்து நில்லாதே
Kavalai padathe kalangi nillathe
Bayandhu vidathe thigaithu nillathe
தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார்
Thalarndhu vidathe uyarnthavar unnai kaappaar
சத்துரு வருவான் விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் சோதனை தருவான்
Sathuru varuvaan vizhungida varuvaan
Thandhiram purivaan sodhanai tharuvaan
எதிர்த்து நின்றால் ஓடியே போவான்
Ethirthu nindraal odiye povaan
என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம்
என்றே புலம்பிடாதே
Ennathai pusippom ennathai kudippom
Endre pulambidaathe
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
Kartharin raajyam neethiyai thedinaal
Ellam kooda varum
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
Vaanathu paravaigal vidhaippathum aruppathum
Serppathum illaiye
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
Patchiyai poshikkum Devan nichayam
Unnaiyum poshippaar
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
The One who lives within you is greater
So understand this truth
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள்
You are born to rule like a king
Realize this truth
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
He made you rise with Him
And seated you in heavenly places
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய்
Authority has been given to you
So rejoice every day
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
He clothes even the wild flowers
Do not forget this truth
உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே
என்பது நிச்சயமே
The Most High will also clothe you
This is surely true
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
Problems may speak one thing
But God’s Word speaks another
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
Your faith will overcome
Your confession will come to pass
கவலைப்படாதே கலங்கி நில்லாதே
பயந்து விடாதே திகைத்து நில்லாதே
Do not worry or be troubled
Do not fear or be confused
தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார்
Do not become weak
The Most High will protect you
சத்துரு வருவான் விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் சோதனை தருவான்
The enemy will come to destroy
He will bring tricks and temptations
எதிர்த்து நின்றால் ஓடியே போவான்
If you stand firm
He will flee away
என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம்
என்றே புலம்பிடாதே
Do not worry saying what shall we eat or drink
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
Seek God’s kingdom and righteousness
And everything will be added
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
Birds neither sow nor reap nor store
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
The God who feeds the birds
Will surely take care of you
உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
The One who lives within you is greater
So understand this truth
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள்
You are born to rule like a king
Realize this truth
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
He made you rise with Him
And seated you in heavenly places
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய்
Authority has been given to you
So rejoice every day
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
He clothes even the wild flowers
Do not forget this truth
உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே
என்பது நிச்சயமே
The Most High will also clothe you
This is surely true
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
Problems may speak one thing
But God’s Word speaks another
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
Your faith will overcome
Your confession will come to pass
கவலைப்படாதே கலங்கி நில்லாதே
பயந்து விடாதே திகைத்து நில்லாதே
Do not worry or be troubled
Do not fear or be confused
தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார்
Do not become weak
The Most High will protect you
சத்துரு வருவான் விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் சோதனை தருவான்
The enemy will come to destroy
He will bring tricks and temptations
எதிர்த்து நின்றால் ஓடியே போவான்
If you stand firm
He will flee away
என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம்
என்றே புலம்பிடாதே
Do not worry saying what shall we eat or drink
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
Seek God’s kingdom and righteousness
And everything will be added
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
Birds neither sow nor reap nor store
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
The God who feeds the birds
Will surely take care of you
Details
- Numeric ID
- 0
- Song ID
- unakkul-iruppavar-uyarnthavar-enrar-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0
- Source
- Open