UNAKU NIGAR YAAR SONG LYRICS PTT உனக்கு நிகரானவர் யார்? இந்த

இந்த

Lyrics

உனக்கு நிகரானவர் யார்?-இந்த உலக முழுவதிலுமே. தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனார் மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த. தாய் மகளுக்காகச் சாவாளோ-கூடப் பிறந்த தமையன் தம்பிக்காய் மாய்வானோ? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை நேர் விரோதிக்காய் ஈவானோ? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி. கந்தை உரிந்தெறிந்தனை-நீதியின் ஆடை கனக்க உடுத்துவித்தனை, மந்தையில் சேர்த்து வைத்தனை, கடும்வினைகள் மாற்றி எந்தனைக் காத்தனை; கந்த மலர்ப் பாதனே, கனக ரத்ன மேருவே, சிந்தை உவந்து வந்த தியாக ராசனே, சுவாமி.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7338
Song ID
unaku-nigar-yaar-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0