Lyrics
உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
கலங்காதே என்ற தேவா
உன்னை விட்டு என்றும்
விலகிடமாட்டேன் பதறாதே என்ற தேவா -2
யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் (2)
1. தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை -2
உம் திரு மார்பில் ஒவ்வொரு நாளும்
சாய்ந்து இளைப்பாறிடுவேன் -2
2. காலங்கள் கடந்தாலும்
நீர் என்றும் நிலைத்திருப்பீர்
உம் திருக் கரமே ஒவ்வொரு நாளும்
என்னை நடத்திடுமே
Details
- Numeric ID
- 1658
- Song ID
- unnai-oru-naalum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0