Lyrics
உன்னையும் என்னையும் தேடிவந்த
ரட்சகர் ஏசுவே
பாவி என்று நம்மை உதறிவிடாமல்
அனைப்பவரும் அவரே
அவரை நோக்கிக் கூப்பிடு
உந்தன் ஜெபத்தை கேட்கின்றார்
கண்ணீர் யாவும் துடைப்பவர்
கருத்தை விசாரிப்பவர்
உன்னையும் என்னையும் தேடிவந்த
ரட்சகர் ஏசுவே
பாவி என்று நம்மை உதறிவிடாமல்
அணைப்பவரும் அவரே
அவரை நோக்கிக் கூப்பிடு
உந்தன் ஜெபத்தை கேட்கின்றார்
கண்ணீர் யாவும் துடைப்பவர்
கருத்தை விசாரிப்பவர்
Details
- Numeric ID
- 3210
- Song ID
- unnaiyum-ennaiyum-thedivandha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0