Lyrics
உன்னதமான நிழலின் கீழ்
தங்குவேன் நாள் முழுதும்
அடைக்கலமான தேவனையே
நம்புவேன் காலமெல்லாம்
அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்
புது பாதைகள் பிறந்திடுமே
அவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்
கிருபை என்னை சூழ்ந்திடுமே
வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னோடு இருப்பவர்
வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றென்றும் இருப்பவர்
1. உம்மை வாஞ்சித்தேன் விடுவித்தீரே
அறிந்து கொண்டேன் உயர்த்தினீரே
உம் கிருபையினால் உம் செயல்களினால்
என்னை மகிழ்ந்திட செய்து விட்டீர்
2. ஆலயத்தில் நாட்டி வைத்தீர்
பிரகாரங்களில் செழிப்பாக்கினீர்
உம் நீதியை விளங்கிட செய்து விட்டீர்
என்னை பசுமையாய் ( பலவானாய்) மாற்றி விட்டீர்
Details
- Numeric ID
- 763
- Song ID
- unnathamaana-nizhal-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1