Lyrics
உன்னதத்திற் பரற்கு மகிமை
உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம்
இன்றென்றும் உண்டாக
வான பரன்மகிமை
பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார்
பாவ இருள் நீக்க
பாவத்தினால் புவிக்கும்
பார்க்கும் பலத்து நின்றயுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர்
தக அமர்த்தினரே
மானிடனாய்ப் பிறந்த
சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர் மேல் பிரியம்
இன்றே உண்டாயினதே
Details
- Numeric ID
- 5797
- Song ID
- unnathathir-pararkku-magimai
- Views
- 0
- Downloads
- 0