Lyrics
உயிரோடு கலந்தவரே
என்னில் உறவாக வந்தவரே - என்
முற்றிலுமாய் அற்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் அய்யனே
1.என் பேச்சும் என் மூச்சும் என் நினைவும்
எல்லாம் நீராக வேண்டும்
பூமியில் வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காக வாழ வேண்டும்
2.உமக்கு உகந்த கனியை
நாள்தோறும் கொடுக்க வேண்டும்
நீர் விரும்பும் நல்ல மரமாய்
நாள்தோறும் வளர வேண்டும்
Details
- Numeric ID
- 709
- Song ID
- uyirodu-kalanthavarey-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0