Lyrics
வான்புறாவே (2) என் மேல் இறங்கிடும்
கபடமில்லா மனிதனாக என்னை மாற்றிடும்.
1. வானங்கள் திறந்திருக்க
வல்லமையாய் வந்தவரே - தேவ
ஆவியின் பெலன் என்னில் இறங்கி
தேற்றி ஆற்றி பலப்படுத்தும்
2. அபிஷேக வல்லமையால்
நுகமெல்லாம் முறிந்திடுமே
அபிஷேக நாதன் நீரல்லவோ
ஆட்கொண்டு நிரப்பிடுமே
3. உன்னதத்தின் ஆவியினால்
உலகத்தை ஜெயித்திடவே
உண்மையான சாட்சியாய்
வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் வரையில்
Details
- Numeric ID
- 948
- Song ID
- vaan-purave-en-mel-iranggidum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0