Lyrics
வானகம் விட்டு வையகம் வந்த
வல்லோனை துதி மனமே
பாவங்கள் போக்க பார்மீது வந்த
பாலனை துதி மனமே – இயேசு
ஆதியிலே ஏவாளினால்
ஏதேனிலே வந்த வினை
பாவங்கள் சாபங்கள் எல்லாமே
பறந்தோடி போகும் இனி நில்லாதே
மனித குலம் வாழ்வு பெற
வானவரும் மகிழ்ந்திடவே
விண்வேந்தன் இயேசாக வந்தாரே
எண்ணில்லா இன்பங்கள் தந்தாரே
Details
- Numeric ID
- 1758
- Song ID
- vaanagam-vittu-vaiyagam-vantha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0