Vaarum Manthar Yaarum வாரும் மாந்தர் யாரும்
வாரும் மாந்தர் யாரும்
Lyrics
வாரும் மாந்தர் யாரும்
பெத்லேகேம் செல்லுவோமே
இயேசு ராஜன் அங்கு
பாலனாய் பிறந்தாரே
விண்தூதர் யாவரும் துதித்திட
வான் சாஸ்திரி பாலனை பணிந்திட
ஆரிராரோ ஆராரிரோ
தூங்கு பாலகனே (2)
சத்திரத்தில் இடமில்லையோ
மாட்டுத் தொழுதான் பஞ்சனையோ (2)
முன்னணை பாலனே
கருணை மனுவேலனே (2)
மேய்ப்பர்களோ வயலில் தங்கி
மந்தைகளை காத்து வந்தார் (2)
தூதனின் ஒளி வந்து
நல்ல செய்தி சொல்லிற்று (2)
தங்கம் வெள்ளி தூபவர்க்கம்
ராயர் மூவர் படைத்தனரோ (2)
உள்ளத்தை தருகிறேன்
இங்கு வந்து பிறந்திடு (2)
Details
- Numeric ID
- 3581
- Song ID
- vaarum-manthar-yaarum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1