Lyrics
வணங்கா கழுத்துள்ள ஆண்களே
ஆகா ஆண்களே அந்த
பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே
மனைவியோடு பழத்தை தின்று
பாவம் செய்த ஆதாமே
நாங்க பரிதாபமாகவே ஆனோமே
ஆத்திரப்பட்டு ஆபேலை
கொன்ற காயினே அந்த
ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன்
இச்சையோடு பெத்சபாளை
பார்த்தானே அந்த
தாவீதும் படுகுழியில் விழுந்தானே
யாக்கோபின் மகளான தீனாளே
உன் அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே
யூதாவின் மருமகளே தாமாரே
மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே
தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த
அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே
தெலியாளை தெரியுமா சிம்சோனே
உன் அபிஷேகம் எல்லாமே என்னாச்சு
Details
- Numeric ID
- 374
- Song ID
- vanangaa-kazhuththulla-aangale-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0