Lyrics
வந்தருளும் எங்கள் மத்தியில்
தந்தருளும் உந்தன் பிரசன்னம் -2
ஆவியே தூய ஆவியே
வாருமே இப்போ வாருமே -2
2.அக்கினியால் என்னை அபிஷேகியும்
ஆட்கொண்டு என்னை வழிநடத்தும்
3.வரங்களால் என்னை நிறைத்தருளும்
வல்லமையாய் என்னை பயன்படுத்தும்
4. அற்புத அடையாளம் நடக்கட்டுமே
அனைவரும் உம்மைத் துதிக்கட்டுமே
Details
- Numeric ID
- 2047
- Song ID
- vantharulum-engal-mathiyil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0