Velai Ithu Sabaiyae Keerthanai Song Tamil Christian Keerthanai Song
Lyrics
வேளை இது சபையே நித்திரையை
விட்டுஎழுந்திருக்க நல்ல
நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட
நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறிந்தோமல்லோ
பாவஇருள்விடுத்தோம் பகலதுக்
கான வொளியடுத்தோம்
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட
தானவனாலயமே உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல்
மேனியைப்பேணும் விருப்பமாகாது
கத்தரினாலயத்தைக் கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே
Details
- Numeric ID
- 6373
- Song ID
- velai-ithu-sabaiyae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0