Lyrics
வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
தேவா ஆவியானவரே
பனி துளி போல் என் மேல் இறங்கும்
தேவா ஆவியானவரே – 2
1. வற்றாத ஊற்றாக வந்தீர்
வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
தேசங்கள் உம்மை அறிந்திடவே
விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக நதியே, பரிசுத்த நதியே
உம்மை பாடுகிறான் – 2
2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
மாமிச மான யாரின் மேலும்
வல்லமையாக இறங்கிடுமே – 2
விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
உம்மை பாடுகிறான் – 2
Details
- Numeric ID
- 4317
- Song ID
- ven-pani-pol-ennai-soolndhu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0