Lyrics
விண்ணப்பிக்கும் ஆவியே
விண்ணப்பிக்க வாருமையா
எனக்காய் ஜெபிப்பவரே
உம் கிருபையைத் தாருமையா
வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
எனக்காய் ஜெபிப்பவரே
உம் ஆவியோடும் உண்மையோடும்
ஜெபித்திட உதவுமையா
பிதாவின் அருகே எனக்காகவே
பரிந்து பேசுமையா
பாசத்தோடு கரம் நீட்டி
அணைத்து கொள்ளுமையா
காலை மாலையில் உந்தன் பாதத்தில்
அமர்ந்திட உதவுமையா
உம் ஆவியினால் வழி நடத்தி
ஆறுதல் தாருமையா
Details
- Numeric ID
- 742
- Song ID
- vinnapikkum-aaviye-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0