Vinnappam Pannida Evarum Illayai Endra விண்ணப்பம் பண்ணிட எவரும் இல்லை என்ற
விண்ணப்பம் பண்ணிட எவரும் இல்லை என்ற
Lyrics
விண்ணப்பம் பண்ணிட எவரும் இல்லை என்ற
உமது சத்தம் கேட்டேன்
திறப்பின் வாசலில் எவரும் இல்லை என்ற
வேதனை நான் உணர்ந்தேன்
என்னை மன்னிக்கும் இராஜா
என் பாவங்கள் கழுவும் இராஜா
எஸ்தரை போல தன ஜனங்களுக்காக
புலம்பிடும் மனம் தாருமே
நெகேமியா போல உம் ஆலயத்தில்
உழைத்திடும் பெலென் தாருமே
ஆவியால் நிரம்புகிறேன்
அபிஷேகம் எண்ணில் ஊற்றிடும்
பவுலை போல முழங்காலில் நின்று
ஜெபித்திடும் வரம் தாருமே
திறப்பின் வாசலில் நிற்க்க என்னை
தகுதியாக்கிடுமே
உமக்கு காத்திருக்கிறேன்
பாதத்தில் அமர்ந்திருக்கிறேன்
Details
- Numeric ID
- 5286
- Song ID
- vinnappam-pannida-evarum-illayai-endra-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1