Yaakkopin Thaevan Unna யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்
யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்
Unknown
Lyrics
Lyrics
யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்
போர்மூளும் சூழ்நிலைகளில் -2
தனிமையில் துணையவர்
கலங்கரை வெளிச்சம் -2
1. காடு மேடு ஓடி தஞ்சம் ஒன்றை தேடி
வீடு விட்டு போகும் வேளையில்
நாடும் வீடும் ஏசி ஓடும் பரதேசி
கண்கள் ஓயும் மாலை நேரத்தில்
ஒத்தாசை வரும் கன்மலை நோக்கி
உன் யாத்திரைகள் இருக்க
மேலோங்கி நிற்கும் ஏணியின் மீது
உன் கால்கள் மெல்ல தவழ
தூதர் வந்து தாங்கும் நேரம் வந்து சேரும்
ஆறுதலின் காலம் வரும்
2. போகும் தேசமெல்லாம்
ஆகும் உந்தன் சொந்தம்
தேசம் வந்து வாசம் செய்வாய்
சொல்லும் வார்த்தை எல்லாம்
கூடும் காலம் நேரும்
நேரம் வரை காத்துக்கொள்வார்
பெத்தேலின் தேவன் இவர் உன்மே
கண்வைத்து ஆதரிப்பார்
ஆரானின் பாடுகளில் ஏதோ
நன்மைகள் ஆற்றிடுவார்
சந்ததிகள் வாழ ஆசி உன்னை சேர
சித்தம் கொண்டு நடத்திடுவார்
Details
- Numeric ID
- 956
- Song ID
- yaakkopin-thaevan-unna-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0