Yaaridam Selven En Uyir Yesuve யாரிடம் செல்வேன் என்

யாரிடம் செல்வேன் என்
Unknown
Lyrics

Lyrics

யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில் பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும் கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும் உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது விளக்காய் நீர் வந்து வழி நடத்தும் படையோடு பகைவர் புடை சூழும் போது தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4275
Song ID
yaaridam-selven-en-uyir-yesuve-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0