Yesa Nambithaan Naan Poranthirukkaen Chor…
இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
Lyrics
இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்
இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
1. உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)
2. தாயின் கருவினிலே உருவாகும் முன்பே
தெரிந்து கொண்டேன்
ஏற்ற காலத்திலே உன்னை
நானே உயர்த்திடுவேன் (2)
பெற்றுத் தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)
Details
- Numeric ID
- 85
- Song ID
- yesa-nambithaan-naan-poranthirukkaen-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1