Lyrics
இயேசுவை நான் தேடினேன்
கடலின் அலையின் நடுவில் -2
பேசுவார் என ஏங்கினேன்
பேலையின் ஒலியை கேட்டேன் -2
1. அமைதியான தென்றலில்
ஆண்டவரை தேடினேன் -2
அதிலிலும் அவரை காணேனே
அலைந்திட்டேன் நான் திரிந்திட்டேன் -2
2. அடர்ந்த காட்டின் நடுவினில்
படர்ந்த மரத்தின் நிழலினில்
பசுமையான இலையைத் தவிர
பரமன் இயேசுவை காணேன்'
3. கல்வாரி சிலுவையில்
கருணை நாதன் இயேசுவை
குருதி சிந்தும் கோலத்தில்
கர்த்தர் இயேசுவை கண்டேன்
இயேசுவை நான் கண்டேன்
கல்வாரி சிலுவையில்
பேசினார் நான் மகிழ்ந்தேனே
பேரொளியை கண்டேனே
Details
- Numeric ID
- 2219
- Song ID
- yesuvai-naan-thedinen-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0