Lyrics
இயேசுவையே நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெரும் காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்
கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
என் வாழ்வின் அஸ்திபாரமே
பாதாளத்தின் வாசல்கள் என்னை
ஒரு போதும் மேற்கொள்வதில்லை
நல்லதோர் போராட்டம் போராடி
வெற்றி பெறுவேன்
தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்
தேவன் என்னை போஷித்திடுவார்
ஆற்றுத் தண்ணீர் வற்றி போனாலும்
தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்
வெட்கப்பட்டு போவதில்லை
கைவிடப்படுவதில்லை
அக்கரை நான் செல்லும்படி
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அக்கரை நான் சேரும்வரை
இக்கரையில் என்னை கைவிடார்
பர்லோகம் சேரும் வரை
இந்த பூமியில் என்னை கைவிடார்
ப்டகை ஒட்டுவேன் பயணம் தொடருவேன்
Details
- Numeric ID
- 5871
- Song ID
- yesuvaiye-nambi-valuven-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 1
- Downloads
- 1