Lyrics
இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் அல்லேலூயா – 4
கானாவூரில் கனிரசம் தந்ததும்
குருடனின் கண்களை திறந்ததும்
இயேசுவின் கரங்கள் என் நேசரின்
கரங்கள் அல்லேலூயா – 2
பேதுருவை கடலினில் தூக்கியதும்
பாடை தொட்டு வாலிபனை உயிர்ப்பித்ததும்
தோமாவின் சந்தேகம் தீர்த்ததும்
தவித்திட்ட எந்தனைத் தேற்றியதும்
பார்தலப் பாவங்கள் போக்கிடவே
பாரமாம் சிலுவையை சுமந்திடவே
ஆணி அறைந்திடவே மிக துடி துடித்த
Details
- Numeric ID
- 4508
- Song ID
- yesuvin-karangal-anbin-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0