Ethenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

ஏதேனில் ஆதி மணம்

Lyrics

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்-மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம் ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுக்க வாருமே இரு தன்மையும் சேர்ந்தே கன்னியின் மைந்தனே-இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே மெய் மணவாளனான தேவ குமாரர்க்கே-சபையாம் மனையாளை ஜோடிக்கும் ஆவியே நீரும் இந்நாளில் வந்து இவ்விரு பேரையும்-இணைத்து அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும் கிறிஸ்துவின் பாரியோடே எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில் நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6069
Song ID
yethenil-aathi-manam
Views
1
Downloads
1