Lyrics
சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு
ஸ்வரங்களின் துதி பாடுவேன் (ஏழு)
ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........
தாளங்கள் முழங்கிட ஜதியோசை
கேட்டிட புகழ் மாலை நான் சூடுவேன்
இசை மொழியாலே தேவனின் பாதம்
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன்
கைத்தால ஒலிகள் துதி நாதம்
எழுப்பிட பரமனை பண்பாடுவேன்
துதிகளின் நடுவில் வாசம் செய்பவரே
கோடி துதிகளால் துதித்திடுவேன்
Details
- Numeric ID
- 5329
- Song ID
- yezhu-swarangal-lyrics
- Views
- 0
- Downloads
- 0